வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாமென கிழக்குத் தமிழரே கோரும் காலம் வெகு விரைவில் இல்லை என்கிறார் சுமந்திரன்

வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என சில கிழக்கு தமிழ் மக்கள் கோர ஆரம்பித்துள்ளார்கள். வெகு விரைவில் பெரும்பான்மையான கிழக்கு தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என கோருவார்கள்  என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  யாழ்.உதயன் பத்திரிகையின் வேட்கை நிகழ்வில் கலந்து கொண்டு ” தமிழ் ஊடகங்களின் சொல் நெறியும் , அவை பயணிக்க வேண்டிய திசையும்” எனும் தொனிப்பொருளில் சிறப்புரை ஆற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடமாகாண … Continue reading வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாமென கிழக்குத் தமிழரே கோரும் காலம் வெகு விரைவில் இல்லை என்கிறார் சுமந்திரன்